தாக்க வந்த யானை நூலிழையில் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகன ஒட்டியை காட்டு யானை தாக்க வந்த காட்சி வெளியாகி உள்ளது. ஆசனூர் அடுத்த மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகன ஒட்டியை காட்டு யானை தாக்க வந்த காட்சி வெளியாகி உள்ளது. ஆசனூர் அடுத்த மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை ...
சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்திற்குச் சிறந்த அடையாளமாகவும், வனத்தின் பாதுகாவலனாகவும் விளங்கி வரும் யானைகளின் தினம் கொண்டாடப்படுகிறது. காடுகள் அழிப்பு, தந்தங்கள் வெட்டி எடுப்பு என யானைகளின் இனம் படிப்படியாக ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உலா வரும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேவர்சோலை, பேபி நகர்ப் பகுதியை ஆறுமுக என்பவரைக் காட்டு யானை ...
கேரளாவில் கோயில் பூரம் திருவிழாவின்போது யானைக்கு மதம் பிடித்ததால் பதற்றம் நிலவியது. கேரளா மாநிலம், மலப்புரம் பகுதியில் உள்ள விஷ்ணு கோயிலில் இரண்டு நாட்களாகப் பூரம் திருவிழா ...
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே யானை தாக்கி இருவர் காயமடைந்தனர். பென்னாகரம் அருகே உள்ள பூனைகுண்டு காட்டுக் கொள்ளை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் வடிவேலு ஆகியோர் ...
இலங்கையில் ரயில் மோதியதில் 6 யானைகள் உயிரிழந்தனர். இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் உள்ள மின்னேரியா தேசிய பூங்காவில் ஏராளமான யானைகள் உள்ளன. அந்த பூங்காவை ஒட்டியுள்ள ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies