ராணிப்பேட்டை : போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். ஆற்காடு அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ...
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். ஆற்காடு அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ...
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றிய குழுவில் முதன் முறையாகப் பெண் மாற்றுத்திறனாளி நியமன குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நியமன குழு ...
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பணிகள் முழுமை பெறாத நிலையில் மேம்பாலம் அவசர அவசரமாகத் திறக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பூட்டுத்தாக்கு பகுதியில், சென்னை - பெங்களூர் ...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழைக் காரணமாக 144 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழைப் பெய்து வருவதாலும், ...
ராணிப்பேட்டை மாவட்டம் பென்னகர் - ராந்தம் பகுதியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் மாணவர்களும், கிராம மக்களும் அவதியடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில ...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நரிக்குறவ மக்களுக்கு வாழவே தகுதியற்ற இடத்தில் அரசு இலவச பட்டா வழங்கியுள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆற்காடு பேருந்து நிலையம் அருகே வசித்து ...
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடி அருகே, அதிவேகமாகச் சென்ற சொகுசு கார், முன்பகுதியில் சிக்கி விபத்திற்குள்ளான இருசக்கர வாகனத்தை ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதால் ...
ராணிப்பேட்டையில் பெண்கள் பலர் இணைந்து உடற்பயிற்சி செய்து ஒரே மாதத்தில் 200 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து உலக சாதனை படைத்து அசத்தியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் ...
ராணிப்பேட்டையில் 2ம் வகுப்பு மாணவன் முகம் வீங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில் உண்மை காரணத்தைத் தெரிவிக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் ...
ராணிப்பேட்டை அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளிக்க வந்தபோது தகராறில் ஈடுபட்டதாகக் கூறி முதியவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராணிப்பேட்டை ...
ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகின. திறந்தவெளியில் வைப்பதால் ஒவ்வொரு ...
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் மர்மநபரின் சிசிடிவி வைரலாகி வருகிறது. அரக்கோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் ...
ராணிப்பேட்டை அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வன்னிவேடு கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயிலில், ஆடி மாத திருவிழாவை ஒட்டி பக்தர்கள் காப்புக் கட்டி விரதமிருந்தனர். இதனை ...
ராணிப்பேட்டை அருகே நகைக் கடையின் சுவரில் துளையிட்டு 3 சவரன் தங்க நகை, ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் கூட்ரோடு மையப்பகுதியில் திருவண்ணாமலையைச் ...
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராணிப்பேட்டையில் பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் கடைவீதிகளில் குவிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நோன்பு காலங்களில் மேல்விஷாரம் பகுதியில், இரவு நேரத்தில் அனைத்து விதமான பொருட்களும் ...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த நபர்களை காவல்துறை தேடி வருகின்றனர். ஆற்காடு நகராட்சி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சாமி என்பவர் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies