ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் அபராதத்துடன் விடுவிப்பு!
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை நீதிமன்றம் அபராதத்துடன் விடுவித்தது. கடந்த 9 ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன் ...
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை நீதிமன்றம் அபராதத்துடன் விடுவித்தது. கடந்த 9 ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன் ...
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 4 மீனவர்கள் விசைப்படகில் கடலுக்குச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் ...
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு வரும் 3ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகிலிருந்த 8 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் ...
மீனவர்களின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி கடந்த ஜனவரி முதல் தற்போது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies