விவசாயிகள் போராட்டம் - Tamil Janam TV

Tag: விவசாயிகள் போராட்டம்

தெலங்கானா : யூரியா தட்டுப்பாடு – விவசாயிகள் போராட்டம்!

தெலங்கானாவின் காமரெட்டி மாவட்டத்தில் யூரியா வழங்க கோரி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தெலங்கானாவில் பல்வேறு பகுதிகளில் யூரியா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதனை நிவர்த்தி செய்யக் காங்கிரஸ் அரசு ...

மதுரை : 58 கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் போராட்டம்!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு பாஜக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு ...

தஞ்சை : வயிற்றில் தண்ணீர் பாக்கெட்டுடன் விவசாயிகள் போராட்டம்!

கடைமடை பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் வயிற்றில் தண்ணீர் பாக்கெட்டுடன்  நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ...

தஞ்சாவூர் : வடிகால் வாய்க்காலை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

தஞ்சாவூர் அருகே வடிகால் வாய்க்காலைத் தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் - நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை செல்லும் வடிகால் வாய்க்கால் புதர்மண்டி உள்ளது. ...

தாராபுரம்: சின்னக்கம்பாளையம் பகுதியில் கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு : விவசாயிகள் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணையை மூடக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோழிப்பண்ணையிலிருந்து வெளியேறும் ஈக்களால் பல்வேறு தொந்தரவுகளைச் சந்திப்பதாகக் ...

தஞ்சாவூர் : தலையில் மஞ்சப்பையை அணிந்து கொண்டு விவசாயிகள் போராட்டம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு விவசாயிகள் தலையில் மஞ்சப்பையை அணிந்து கொண்டு வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரிடரால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு ...

சேலம் : தேசிய நெடுஞ்சாலை அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகள் போராட்டம்!

சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகள் கூடுதல் தொகை வழங்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உளுந்தூர்பேட்டை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கான ...

சிவகங்கை : நீர்ப்பிடிப்பு பகுதியில் கிராவல் குவாரி அமைக்க எதிர்ப்பு – விவசாயிகள் போராட்டம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நீர்ப்பிடிப்பு பகுதியில் கிராவல் குவாரிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேதியரேந்தல் கிராமத்தில் உள்ள இம்மனேந்தல் கண்மாய் மூலமாக ...