வெள்ளப்பெருக்கு - Tamil Janam TV

Tag: வெள்ளப்பெருக்கு

வியட்நாம் : வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை உயர்வு!

வியட்நாமில் கொட்டி தீர்த்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கியுள்ளன. ஐந்து லட்சம் குடும்பங்கள் ...

அரூரில் வெள்ளப்பெருக்கு : கயிறுக் கட்டி ஆற்றைக் கடக்கும் மக்கள்!

தருமபுரி மாவட்டம் அரூரில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் மக்கள் கயிறுக் கட்டி ஆற்றைக் கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வாச்சாத்தி, கலசப்பாடி செல்லும் சாலையில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான ...

கனமழை – குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐந்தருவி, சிற்றருவி, மெயின் அருவிகளில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைப் பெய்வதால் குற்றால ...

ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் வெள்ளப்பெருக்கு!

இமாச்சலப்பிரதேசத்தின் ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குலு பகுதியில் உள்ள ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் குர்பன் காட் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள், கடைகள் வெள்ளத்தால் சேதமடைந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து அப்பகுதியில் சீரமைப்பு ...

வங்கதேசம் : வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வங்கதேசத்தில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சிட்டகாங் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், பொதுமக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் ...

கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – தண்ணீரில் மூழ்கிய கோவில்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தொடர் கனமழை காரணமாகக் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாசிக் நகரில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. கங்காப்பூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கோதாவரி ஆற்றின நீர்மட்டம் அதிகரித்தது. இந்நிலையில், பஞ்சவதியில் உள்ள ...

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு : குளிக்க 2-வது நாளாக தடை!

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் குளிக்க 2-வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து ...