ஹரியானா : ஓடும் காரின் மேற்கூரையில் பயணித்த 3 பேர் – நல்வாய்ப்பாக உயிர் பிழைப்பு!
ஹரியானாவில் ஓடும் காரின் மேற்கூரையில் நின்றபடி பயணித்த 3 பேர் கீழே விழுந்து நூலிழையில் உயிர் தப்பிய காட்சி வெளியாகியுள்ளது. நுஹ் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் ...
ஹரியானாவில் ஓடும் காரின் மேற்கூரையில் நின்றபடி பயணித்த 3 பேர் கீழே விழுந்து நூலிழையில் உயிர் தப்பிய காட்சி வெளியாகியுள்ளது. நுஹ் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் ...
ஹரியானாவில் ராணுவ வீரர்கள் இணைந்து ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர். நவீன போா் உத்திகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடா்பாக ஹரியானா மாநிலம் அம்பாலாவில் ...
ஹரியானாவில் டென்னிஸ் வீராங்கனை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 25 வயதான ராதிகா யாதவ் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில் ராதிகா ...
ஹரியானா மாநிலம் குருகிராமில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குருகிராமின் தெற்கு புறவழிச் சாலையில் சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது கனமழையால் ...
ஹரியானாவில் ஊழியரிடம் தமிழில் உரையாடி மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நலம் விசாரித்தார். ஹரியானாவில் இயந்திர கண்டுபிடிப்புப் பூங்காவுக்கு சென்ற அஸ்வினி வைஷ்ணவ் அங்கு ஆய்வு ...
ஹரியானா மாநிலம் ரேவாரி நகரில் அமைந்துள்ள ஏசி தொழிற்சாலை தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் 25 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் லட்சக்கணக்கான ரூபாய் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies