புதிதாக கட்டப்பட்ட கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கி 5 ஆயிரம் மூட்டை நெல் பயிர்கள் சேதம்!
புவனகிரி அருகே புதிதாக கட்டப்பட்ட கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் 5 ஆயிரம் மூட்டை நெற்பயிர்கள் சேதமடைந்தன. கடலூர் மாவட்டம், புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் பகுதியில் 62 ...