5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகின. கோரப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் ...