நெல்லை : செல்போன் கடையில் ரூ.8,000 திருட்டு – போலீசார் விசாரணை!
நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள செல்போன் கடையில் இருந்து எட்டாயிரம் ரூபாயை மர்ம நபர் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வண்ணாரப்பேட்டை பகுதியில் இருளப்பன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். ...