ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு 1,008 இளநீர் அபிஷேகம்!
கோடை வெப்பம் தணிந்து, மழை பெய்ய வேண்டி பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு 1,008 இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சென்னை அடுத்த குமணன்சாவடியில் உள்ள பிரசித்தி பெற்ற ஊத்துக்காட்டு ...
கோடை வெப்பம் தணிந்து, மழை பெய்ய வேண்டி பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு 1,008 இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சென்னை அடுத்த குமணன்சாவடியில் உள்ள பிரசித்தி பெற்ற ஊத்துக்காட்டு ...
மதுபான ஊழலில் கோடிக்கணக்கான கருப்பு பணம் திமுக அரசுக்கு சென்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுபான ஊழலில் ரூ.1,000 ...
வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள கொகைன் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் ...
10 நிமிடங்களில் ஆயிரத்து 200 வகையான ஆம்லேட்டுகளை தயார் செய்து தனியார் கல்லூரி மாணவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் அருகே செயல்பட்டு வரும் ...
திருப்பூரில் 2 நாட்களுக்கு முன்பு ஆயிரத்து 658 கிலோ குட்கா கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே இரண்டு வாகனங்கள் ...
தேர்தல் விதி மீறல் தொடர்பாக சி-விஜில் (cVIGIL) செயலி மூலம் தமிழகத்தில் 1,694 புகார்கள் பதிவாகியுள்ளன. தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களைத் தெரிவிக்க சி-விஜில் (cVIGIL) என்ற ...
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் வழியாக செல்லும் கிருஷ்ணா நதியில், பாலம் கட்டும் பணியின் போது, சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் மற்றும் விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...
குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 1,900 புடவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies