போச்சம்பள்ளியில் 10 லட்சம் மா ஒட்டுச் செடிகள் தேக்கம் : நர்சரி பண்ணையாளர்கள் கவலை!
போச்சம்பள்ளியில் 10 லட்சம் மா ஒட்டுச் செடிகள் தேக்கமடைந்துள்ளதாக நர்சரி பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட நர்சரி ...