கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம்!- தமிழக அரசு
கள்ளச்சாராய மரணங்கள் எதிர்வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க, ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி கருணாபுரம் காலனியில் ...