நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் செயற்கைக்கோள்கள் – இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே ...