10,000 நக்சல்கள் அமைதிப்பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர் : பிரதமர் மோடி
பாஜக ஆட்சிக்கு வந்த 11 ஆண்டுகளில் பத்தாயிரத்திற்கும்அதிகமான நக்சலைட்டுகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அமைதிப்பாதையை தேர்ந்தெடுத்திருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற வடகிழக்கு ...