100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு – சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக்கூறி, பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுண்டக்காபட்டி கிராமத்தில் சுமார் 274 நாட்களில் ...


