பள்ளிச்சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – கழுத்தறுக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவி : குளித்தலையில் அதிர்ச்சி சம்பவம்!
குளித்தலை அருகே 10ஆம் வகுப்பு மாணவி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கடவூர் தாலுகா பூசாரிபட்டி பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் ...