கிருஷ்ணகிரி : காரில் கடத்தப்பட்ட சிறுவன் : உறவினர்கள் சாலை மறியல்!
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் 13 வயது சிறுவன் காரில் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவனட்டியை சேர்ந்த சிவராஜ் என்பவரது 13 ...