சிவகங்கையில் நாளை முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு!
மருது சகோதரர்களின் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களுள் மருது சகோதரர்கள் முக்கியமானவர்களாக பார்க்கப்படுகின்றனர். இந்நிலையில், காளையார் ...