“வந்தே மாதரம்” பாடலின் மகத்துவம் ஒவ்வொரு குடிமகனையும் ஒன்றிணைக்கும் சக்தியில் உள்ளது – அண்ணாமலை
வந்தே மாதரம்" கீதத்தின் 150 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க நாடு தழுவிய நினைவு தினத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...
