16வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை - Tamil Janam TV

Tag: 16வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை

மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக 16வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். திருப்புவனம் கோயில் காவலாளி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 14ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் வழக்கு விசாரணையைத் தொடங்கினர். திருப்புவனம் காவல் நிலையம் ...