சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தாக்குதலில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நக்சலைட்டுகள் 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையினர் ...