17 வயது சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் : முன்னாள் காதலன் உள்ளிட்ட இருவர் கைது!
எட்டயபுரம் அருகே பேச வரமறுத்த 17 வயது சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் முன்னாள் காதலன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த ...