தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து 18 பேர் பத்திரமாக மீட்பு!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடுக்கடலில் தீ விபத்திற்குள்ளான கப்பலிலிருந்து 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கடந்த 7-ம் ...