மக்களாட்சி மலரக்கூடிய வருடமாக 2026 அமைய வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த்
வருங்கால தமிழகத்தின் எதிர்காலம் மிகவும் சிறப்பாகவும், மக்களாட்சி மலரக்கூடிய வருடமாக 2026 அமைய வேண்டும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமம் இல்லத்தில் ...