கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 204 லிட்டர் சாராயம் பறிமுதல்!
கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 204 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் ...