தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!
மத்திய பிரதேச மாநிலத்தில் 22 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான இருமல் மருந்த தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் இயங்கி ...