புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களில் 23 சதவீதம் பேர் ஒரு முறையாவது போதைப்பொருட்கள் பயன்படுத்தியுள்ளனர் : துணைநிலை ஆளுநர்
புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களில் 23 சதவீதம் பேர் ஒரு முறையாவது போதைப்பொருட்கள் பயன்படுத்தியுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளதாகத் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கூறியுள்ளார். பாரதி அறக்கட்டளை ...