உத்தரப்பிரதேசத்தில் 52 வயது காதலியை கொன்ற 26 வயது இளைஞர்!
52 வயது காதலியை 26 வயது இளைஞர் கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. ஆக்ராவை சேர்ந்த அருண் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் ராணி என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். 52 வயதான ...