திருப்பூர் கோட்டாட்சியரை கண்டித்து 28 கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்!
திருப்பூர் கோட்டாட்சியரை கண்டித்து 28 கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கரட்டுப்பாளையம் கிராமத்தில் விஸ்வநாதன் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டார். ...