3 பேர் கைது - Tamil Janam TV

Tag: 3 பேர் கைது

தூத்துக்குடி : ஊரில் யாரும் இல்லாததை பயன்படுத்தி கொள்ளை – 3 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தைப் பயன்படுத்தி, ஊருக்குள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளாத்திகுளம் அடுத்த கீழக்கல்லூரணியில் தீபாவளிக்கு சரிவரப் பேருந்துகள் ...

விழுப்புரம் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது!

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 3 பேரைப் போலீசார் கைது செய்தனர். சிந்தாமணி பகுதியை  சேர்ந்த தனுஷ், விவேக், பிரபாகரன் ஆகிய ...

திருப்பூர் : கனரக சரக்கு லாரி திருட்டு – 3 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கனரக லாரியை திருடி சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். கருணைபாளையம் பகுதியில் பெரியசாமி என்பவர் தனது கனரக சரக்கு ...

மேலூர் அருகே இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!

மேலூர் அருகே இளம்பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், அதே பகுதியைச் ...

அரக்கோணத்தில் போலி பட்டா தயாரித்து வந்த 3 பேர் கைது – போலீசார் விசாரணை!

அரக்கோணத்தில் போலி பட்டா தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அரக்கோணம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உள்ள ஒரு தையல் கடையில் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ...

கரூர் : வழக்கறிஞர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது!

கரூரில் மூத்த வழக்கறிஞரைக் கத்தியால் குத்திவிட்டு 6 லட்சம் ரூபாய் ரொக்கம், தங்கச் செயின்களை கொள்ளையடித்த ஜூனியர் வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் ...

தூத்துக்குடி : கஞ்சா கடத்தியதாக சிறுவன் உட்பட 3 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கஞ்சா கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கிராமம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோந்து சென்றபோது, போலீசாரைக் கண்டதும் சிறுவன் உட்பட ...

சென்னை : போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட அசாமை சேர்ந்த 3 பேர் கைது!

சென்னை வானகரம் பகுதியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சுப்பிரமணி கோயில் தெருவில், தனியார்ப் பள்ளி ...