விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!
விக்கிரவாண்டி அருகே நேரிட்ட கார் விபத்தில் சென்னையைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் ஐந்து பேர் ...
விக்கிரவாண்டி அருகே நேரிட்ட கார் விபத்தில் சென்னையைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் ஐந்து பேர் ...
தவெக மாநாட்டிற்காக சென்ற கட்சி தொண்டர்கள் 3 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றி ...
திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு பகுதியில் விவசாய நிலத்திற்கு சென்ற தந்தை மகன் உள்ளிட்ட 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். ஏலகிரி மலையடிவார பகுதியில் உள்ள விவசாய ...
புதுச்சேரியில் மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர். அரியூரில் நடைபெறவிருந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கடலூரைச் சேர்ந்த 18 பேர் மினி வேனில் வந்துள்ளனர்.அபிஷேகபாக்கம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies