தீபாவளி வசூல் தீவிரம் – நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் ரூ. 3 லட்சம் பறிமுதல்!
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், சுமார் 3 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் ...