குவைத்தில் குளிருக்காக அறைக்குள் தீ மூட்டிவிட்டு உறங்கிய 3 பேர் உயிரிழப்பு!
குவைத்தில் குளிருக்காக அறைக்குள் தீ மூட்டிவிட்டு உறங்கியபோது 2 தமிழர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குவைத் நாட்டில் கடலூர் மங்கலம்பேட்டைசேர்ந்த 2 ...