கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது – 4 கிலோ கஞ்சா பறிமுதல்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து திருப்பத்தூருக்கு கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய ...