30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 தீவிரவாதிகள் ஆபரேஷன் அறம் மூலம் கைது : டிஜிபி சங்கர் ஜிவால்
30 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த 3 தீவிரவாதிகள் ஆப்ரேஷன் அறம் மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், ஆப்ரேஷன் அறம், அகழி ஆகியவற்றின் ...