ஆந்திர மாநிலத்திலிருந்து லாரியில் கடத்திவரப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல்!
ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு லாரியில் கடத்திவரப்பட்ட 300 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ...