மொழி பாகுபாடு காட்டுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் – பிரதமர் மோடி
மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டுமென, பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350-வது ஆண்டு விழா, ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு ...