நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட ...