4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!
மகாராஷ்டிரா - சத்தீஸ்கர் மாநிலங்களின் எல்லையில் 4 மாவோயிஸ்ட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கட்சிரோலி மாவட்டத்தின் கவாண்டே பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ...