திருச்செந்தூரில் பட்டா கத்தி, வாளுடன் சுற்றித்திரிந்த 4 இளைஞர்கள்!
திருச்செந்தூரில் பட்டாகத்தி, வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் துரத்தி பிடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் உள்ள அம்பேத்கர் ...
