உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 40 பக்தர்கள் பத்திரமாக மீட்பு!
உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கித் தவித்த பக்தர்களை, மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். உத்தரகாண்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒருசில பகுதிகளில் நிலச்சரிவு ...