தாம்பரம் அருகே 40 சவரன் தங்க நகை கொள்ளை : தட்டி தூக்கிய போலீஸ்!
சென்னை தாம்பரம் அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் 40 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் முடிச்சூர் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி மகேஸ்வரி ...