சபரிமலை! : பக்தர்கள் மாரடைப்பால் மரணமடைவதை தடுக்க 5 நவீன கருவிகள்!
சபரிமலையில் பக்தர்கள் மாரடைப்பால் மரணமடைவதை தடுக்க 5 நவீன கருவிகள் வாங்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சபரிமலையில் பெருவழிப்பாதையும், பம்பையில் இருந்து சன்னிதானம் ...