கேரளாவிற்கு கடத்த முயன்ற 5,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்!
கோவை சூலூர் அருகே கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த சுமார் 5 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பாப்பம்பட்டியில் உள்ள குடோன் ஒன்றில் கேரளாவுக்கு கடத்துவதற்காக எரிசாராயம் ...