7 ஆண்டுகளாக தரிசாக கிடக்கும் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் : விவசாயிகள் வேதனை!
திருச்சி அருகே பாசனத்திற்கு உரியத் தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த 7 ஆண்டுகளாக, 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் தரிசாகிக் கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ...