பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
சென்னை அம்பத்தூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 கிலோ செம்மரக் கட்டைகளை வனசரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அம்பத்தூர் அடுத்த விஜயலட்சுமிபுரம் பகுதியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக செங்குன்றம் ...