கர்நாடகா : வங்கியில் ரூ.53.26 கோடி மதிப்பிலான 58 கிலோ தங்கம் கொள்ளை!
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில், வங்கியில் 58 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜயபுரா மாவட்டம் பசவனா பாகேவாடி தாலுகாவிற்குட்பட்ட மனகுளி நகரில், ...