உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!
உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் யமுனை நதியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற 6 சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். வயலில் வேலை செய்துவிட்டு நதிக்கரைக்குக் குளிக்கச் சென்ற அவர்கள், நதியில் ...