3 நாட்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தொடர்ந்து வருவதாக ராணுவ மற்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களில், பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் ...