காவேரிப்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் கொள்ளை!
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முசிறி கிராமத்தில் இளங்கோ என்பவரின் ...